K U M U D A M   N E W S

rain

கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore

கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore

காவுவாங்கிய மெட்ரோ ரயில் பாலம்..! பலியான பைக்கில் சென்ற நபர்.! | Chennai Metro Train Bridge Accident

காவுவாங்கிய மெட்ரோ ரயில் பாலம்..! பலியான பைக்கில் சென்ற நபர்.! | Chennai Metro Train Bridge Accident

துணை வட்டாட்சியரை கையும் களவுமாக கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை | Sirkali | Mayiladuthurai | Bribe

துணை வட்டாட்சியரை கையும் களவுமாக கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை | Sirkali | Mayiladuthurai | Bribe

கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF

கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF

ரயில் பயணம் குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் அறிவுரை!

எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மெட்ரோ கட்டுமான பணியில் விபத்து.. வழக்கு பதிவு செய்த போலீசார்

ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், L&T நிறுவன பொறுப்பாளர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து.. ஒருவர் உயிரிழந்த சோகம்

ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident

ரயில் சக்கரத்தில் சிக்கிய இளம் பெண்.. இரு கால்களை இழந்த சோகம்

குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.