K U M U D A M   N E W S

Pudukkottai

“புகாருக்கு நடவடிக்கை இல்லை” - காவல் நிலைய வாசலில் வாழை இலை போட்டு உணவு உண்டு போராட்டம்

கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு தனது குடும்பத்தினருடன் உணவு உண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்.. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு

கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்.. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு

அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்

அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்

மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice

மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த அவலம்.. கழிவறையை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் வலியுறுத்தல்??

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த அவலம்.. கழிவறையை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் வலியுறுத்தல்??

கழிவறையினை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ: ஆசிரியை விளக்கம்

திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

தலைக்கேறிய போதையில் இளைஞர்கள் சாலையில் செய்யும் அட்ராசிட்டி.. வெளியான பரபரப்பு காட்சிகள்

தலைக்கேறிய போதையில் இளைஞர்கள் சாலையில் செய்யும் அட்ராசிட்டி.. வெளியான பரபரப்பு காட்சிகள்

புதுக்கோட்டையில் பிரசவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..உறவினர்கள் திடீர் முற்றுகையால் பரபரப்பு

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை

"யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

"யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

ரூ.1 லட்சம் கடனுக்காக தம்பதி கடத்தல்- சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ்

புதுக்கோட்டையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி கணவன் -மனைவியை காரில் கடத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது