K U M U D A M   N E W S

Police

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்

Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்

ஆட்டம் காட்டும் ஒற்றை காட்டு யானை.. வனத்துறை எடுத்த முன்நடவடிக்கை

ஆட்டம் காட்டும் ஒற்றை காட்டு யானை.. வனத்துறை எடுத்த முன்நடவடிக்கை

கோயில் திருவிழாவில் பிரச்னை இல்லை - புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில், கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான, தேரோட்டத்தின்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என புதுக்கோட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?

வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?

கொடைக்கானலில் கோரமான விபத்து.. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்

கொடைக்கானலில் கோரமான விபத்து.. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்

"என்ன தான் நடந்தது?".. தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி வைக்கப்பட்ட நபர் கொடுத்த பேட்டி

"என்ன தான் நடந்தது?".. தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி வைக்கப்பட்ட நபர் கொடுத்த பேட்டி

போர்க்களமான புதுக்கோட்டை.. இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல்..!

போர்க்களமான புதுக்கோட்டை.. இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல்..!

பருவதமலையேற்றத்தின் போது மூச்சுத்திணறல்...சென்னை பக்தருக்கு நேர்ந்த சோகம்

பருவதமலை மலையேறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையை சேர்ந்த ஆன்மீக பக்தர் உயிரிழந்தார்

சகாயத்திற்கு பாதுகாப்பு இல்லை...சட்டம்-ஒழுங்கு குறித்து சவுக்கு சங்கர் கேள்வி

அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளதாக சவுக்கு சங்கர் பேட்டி