திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை | Kumudam News
திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை | Kumudam News
திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை | Kumudam News
ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த காவலர் பூபாலன் அதிரடியாக கைது | Kumudam News
கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு நடத்தியது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை இழந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய போலீசார் | Kumudam News
தாய்லாந்தில் ஒரு இளம் பெண் புத்தத் துறவிகளை தனது வலையில் சிக்கவைத்து கோடிக்கணக்கான பணம் பறித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - முதல்வர் | Kumudam News
காணொலி காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | Kumudam News
காவல் ஆய்வாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Kumudam News