பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News
பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News
பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் கைது | Nellai | Pofessor | Kumudam News
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
மாணவிக்கு பேராசிரியர் கொடுத்த Torture.. 5 பேர் மீது வழக்குப்பதிவு | Nellai | Pofessor | Kumudam News
சுகாதாரமற்ற குடிநீர்.. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரிக்கு பூட்டு | Rat-Bite | Kumudam News
மாணவிக்கு பேராசிரியர் பா*யல் தொல்லை? | Kumudam News
கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order
"தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு" - அன்புமணி | Kumudam News
Nellai | Shop Closed Protest | லாரிகள் வரத் தடை - கடையடைப்பு போராட்டம் | Kumudam News
National Rights Commision | நெல்லையில் 200 பேரின் கை, கால்கள் உடைப்பு காரணம் என்ன? | Kumudam News