நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் பிரதமர் மோடியின் உரை | Kumudam News
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் ஒரு அங்கமாக அரசியல் சாசனம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரின் ஒரு அங்கமாக அரசியல் சாசனம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது என குற்றம்சாட்டினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை ஏந்தி உரையாற்றினார்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.
எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது
அதானி குறித்து 2 நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் - அண்ணாமலை
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.