K U M U D A M   N E W S

MP

போக்குவரத்து துறை அதிகாரிகள் வழிப்பறி... ஆம்னி பேருந்துகளை நிறுத்தி அபராதம் விதிப்பு..!

போக்குவரத்து துறை அதிகாரிகள் வழிப்பறி... ஆம்னி பேருந்துகளை நிறுத்தி அபராதம் விதிப்பு..!

நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி.. செங்கத்தில் பரபரப்பு!

செங்கத்தில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் அரிசி வீசி இடையூறு.. டாக்டருக்கு ஒருநாள் சிறை தண்டனை!

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆடி கிருத்திகை.. பால்குடம், காவடி சுமந்து பக்தர்கள் சாமி தரிசனம் பக்தர்கள் | Kumudam News

ஆடி கிருத்திகை.. பால்குடம், காவடி சுமந்து பக்தர்கள் சாமி தரிசனம் பக்தர்கள் | Kumudam News

ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் நிறைவு..! | Kumudam News

ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் நிறைவு..! | Kumudam News

கிருஷ்ணர் கோயில்களில் டிஜிபி, சௌமியா அன்புமணி தரிசனம் | Kumudam News

கிருஷ்ணர் கோயில்களில் டிஜிபி, சௌமியா அன்புமணி தரிசனம் | Kumudam News

ஆடி கிருத்திகை விழா சுவாமிமலை சுவாமிநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Kumudam News

ஆடி கிருத்திகை விழா சுவாமிமலை சுவாமிநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Kumudam News

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. தென் மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: டிரம்ப்பை கைகுலுக்கி வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு, உக்ரைன் போருக்கு முடிவுகாணும் முயற்சியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் ஏற்பட்ட திடீர் 'எஞ்சின் கோளாறு'.. சென்னையில் அவரசமாகத் தரையிறங்கிய Air Asia விமானம்!

கோலாலம்பூரிலிருந்து கோழிக்கோடு சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா (Air Asia) விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.