K U M U D A M   N E W S

India

Yoga Day 2025: அரசியல் பிரபலங்களின் யோகா தின க்ளிக்ஸ்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து 3 பவுல்.. ஆனாலும் டைட்டிலை வென்று அசத்திய நீரஜ் சோப்ரா!

Paris Diamond League: பாரிஸில் நடைபெற்ற பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் 2025-ல் தனது முதல் டைட்டிலை வென்று அசத்தியுள்ளார் நீரஜ் சோப்ரா.

விமான விபத்து எதிரொலி.. ஏர் இந்தியாவின் முன்பதிவு சரிவு

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.

ஒரேயொரு போன்காலில் இந்தியா போட்ட உத்தரவு.. உடனே நிறைவேற்றிய ஈரான் !

ஒரேயொரு போன்காலில் இந்தியா போட்ட உத்தரவு.. உடனே நிறைவேற்றிய ஈரான் !

Passportல் புது அப்டேட்.. இனி இது தேவையில்லை..! | Indian Passport | IndianGovt

Passportல் புது அப்டேட்.. இனி இது தேவையில்லை..! | Indian Passport | IndianGovt

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி.. #England #India #ICC #Cricket #KumudamNews

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி.. #England #India #ICC #Cricket #KumudamNews

IND VS ENG: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: வரலாற்றை மாற்றுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இன்று (ஜூன் 20) தொடங்க்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது.

ஒரே நேரத்தில் ரத்தான எட்டு ஏர் இந்தியா விமானங்கள்.. கலக்கத்தில் பயணிகள் | Air India Flight Cancelled

ஒரே நேரத்தில் ரத்தான எட்டு ஏர் இந்தியா விமானங்கள்.. கலக்கத்தில் பயணிகள் | Air India Flight Cancelled

விமானம் முறையாகவே பராமரிக்கப்பட்டது - ஏர் இந்தியா சி.இ.ஓ விளக்கம்!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் முறையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது என ஏர் இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து: அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கருப்புப் பெட்டி?

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.