K U M U D A M   N E W S

GST

பசுவின் வாயில் சிக்கிய சொம்பு.. வைரல் வீடியோ

காஞ்சிபுரம் அருகே பசு மாட்டின் வாயில் மாட்டிக் கொண்ட சொம்பை இளைஞர்கள் போராடி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சொந்த செலவில் சூனியம்.. Bike Race Video-வை வெளியிட்ட 9 இளைஞர்கள் கைது | Chennai Bike Race | TNPolice

சொந்த செலவில் சூனியம்.. Bike Race Video-வை வெளியிட்ட 9 இளைஞர்கள் கைது | Chennai Bike Race | TNPolice

ATM Robbery | Weekend-ல் மட்டும் திருட்டு வேலை?.. கைது செய்யப்பட்ட U.P இளைஞர்கள் | Thiruvanmiyur

ATM Robbery | Weekend-ல் மட்டும் திருட்டு வேலை?.. கைது செய்யப்பட்ட U.P இளைஞர்கள் | Thiruvanmiyur

புடவை கட்டிவிடும் தொழிலில் பணம் அள்ளும் பெண்.. யார் இந்த தியா?

'Saree draping' எனப்படும் புடவை கட்டிவிடும் தொழில் வாயிலாக 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வியப்பில் ஆழ்த்துகிறார் தியா மகேந்திரன். தனது தொழில் பயணத்தை பற்றி குமுதம் வாசகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.

சென்னையில் 2 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Kumudam News

சென்னையில் 2 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Kumudam News

சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை புரட்டி எடுத்த ஊர்மக்கள் | Kallakurichi | Kachirayapalayam Girl Issue

சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை புரட்டி எடுத்த ஊர்மக்கள் | Kallakurichi | Kachirayapalayam Girl Issue

4 ஆயிரம் பிரசவம்.. ஏழைகளிடம் பணம் வாங்குறதே இல்லை- கவனம் ஈர்க்கும் டாக்டர் பார்வதி

ஆடம்பர கிளினிக், மெடிக்கல், ஸ்கேன் சென்டர், குறுக்கு நெடுக்கே நடக்கும் நர்ஸ்கள் எவரும் இல்லை. பழைய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டு ஹால்தான் கிளினிக். டாக்டர் பார்வதி என்றாலே எளிதாக வீட்டை அடையாளம் காட்டிவிடுகின்றனர் பொறையார் மக்கள்.

வனவிலங்கு குட்டிகளை வளர்த்தெடுக்கும் சாவித்திரியம்மா: பன்னேர்கட்டா பூங்காவின் யசோதா

கிருஷ்ணரின் அன்னை தேவகி என்றாலும், அவனை வளர்த்தெடுத்தவள், யசோதாதான். அதுபோல, தாயைப் பிரிந்த வனவிலங்குக் குட்டிகளை வளர்த்தெடுக்கும் யசோதாவாக பாசத்தைப் பொழியும் சாவித்திரியம்மாவின் கதை இது.

அரசு கேபிள் டிவி, ஜிஎஸ்டி ஆணையரகம் விவகாரம்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை | Kumudam News

அரசு கேபிள் டிவி, ஜிஎஸ்டி ஆணையரகம் விவகாரம்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை | Kumudam News

ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணிடம் ஜிஎஸ்டி அலுவலக ஊழியர் மோசடி..!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட ஜிஎஸ்டி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.