K U M U D A M   N E W S

devotional

மகாளயா அமாவாசை... கோயில்களில் குவியும் பொதுமக்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மஹாளய அமாவாசை.... சதுரகிரியை திக்குமுக்காட செய்யும் பக்தர்கள்!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செல்வத்தை அள்ளித் தரும் இந்திர ஏகாதசி..... சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்!

இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மஹாளய அமாவாசை.... நாள், நேரம் மற்றும் பலன்கள்!

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா... அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றம்!

குலசேகரப்பட்டினம் தசரா விழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா... சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!

உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

செப்டம்பர் 2024 ஏகாதசி: செல்வம் செழிக்க வாழ்வதற்கு உதவும் விரதம்!

நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் வரும் ஏகாதசிகளின் தேதி, நேரம், சிறப்புகள், விரதம் மற்றும் வழிபாடு குறித்து கீழே பார்க்கலாம்.

Thiruchendur Murugan Festival : ஆவணித் திருவிழா கோலாகலம்.. தேரோட்டம் காண திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பிணியை விரட்டும் காயத்ரி மந்திரமும்... அதன் பின்னால் உள்ள அறிவியலும்...

மந்திரங்களிலேயே முதன்மையான மற்றும் முக்கியமான மந்திரமாகக் காயத்ரி மந்திரம் கருதப்படுகிறது. காயத்ரி ஜெயந்தி மற்றும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் எதற்காக காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

உடல் வலியை நீக்கும் இடுக்கு பிள்ளையார் கோயில்... மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க!

திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களின் உடல் வலியை இடுக்கு பிள்ளையார் கோயில் நீக்குவதாகக் கூறப்படுகிறது.