துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
சற்றுநேரத்தில் TNPSC தேர்வு தொடக்கம் | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 15 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது ( Digital Arrest ) எனக்கூறி மிரட்டி ரூ. 29.9 லட்சத்தை அபகரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 14 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
கொலை வழக்கில் கைதான 6 பேரின் ஆயுள் தண்டனை ரத்து - நீதிமன்றம் உத்தரவு
சைக்கிள்களை மட்டும் குறிவைத்து திருடும் வினோத திருடன்.. சிக்கியது எப்படி?
கடத்தல் வழக்கில் கைதாகும் MLA ஜெகன் மூர்த்தி??.. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.
இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.