K U M U D A M   N E W S

Bus

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக தனிக் குழுக்கள் அமைப்பு #tvk #tvkvijay #election2026

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக தனிக் குழுக்கள் அமைப்பு #tvk #tvkvijay #election2026

தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி | Dindigul | Bus Accident | Kumudam News

தனியார் பேருந்துகள் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி | Dindigul | Bus Accident | Kumudam News

ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்து!

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விஜய் பரப்புரைக்கு சிக்கல் கலக்கத்தில் த.வெ.க.வினர் | TVK Vijay | Karur | TNPolice | Election2026

விஜய் பரப்புரைக்கு சிக்கல் கலக்கத்தில் த.வெ.க.வினர் | TVK Vijay | Karur | TNPolice | Election2026

மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!

சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விபத்துக்குள்ளான அரசு பேருந்து.. தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்? | Thoothukudi Bus Accident | CCTV

விபத்துக்குள்ளான அரசு பேருந்து.. தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்? | Thoothukudi Bus Accident | CCTV

சென்னையில் ஒரே QR பயணச்சீட்டு வசதி! 'CHENNAI ONE' செயலியைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில்களை ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்த உதவும் 'CHENNAI ONE' என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கோவை: கள்ளக் காதலில் கொடூரம்! சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர்!

கோவையில், தொழிலதிபர் பாலுசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அரசு பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ரூ.200 கோடி வங்கி மோசடியில் வழக்கு தொடர்பாக சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு