K U M U D A M   N E W S
Advertisement

anbumani

PMK Protest: அன்புமணி பதவி பறிப்பு - பாமகவினர் போராட்டம் | Ramadoss | Anbumani Ramaodss | Villupuram

PMK Protest: அன்புமணி பதவி பறிப்பு - பாமகவினர் போராட்டம் | Ramadoss | Anbumani Ramaodss | Villupuram

பாமக தலைவராக இருந்த Anbumani Ramadoss, செயல் தலைவராக நியமனம் - ராமதாஸ் | PMK | Ramadoss | PMK Leader

பாமக தலைவராக இருந்த Anbumani Ramadoss, செயல் தலைவராக நியமனம் - ராமதாஸ் | PMK | Ramadoss | PMK Leader

பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன் | Ramadoss | PMK | Anbumani | Kumudam News

பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன் | Ramadoss | PMK | Anbumani | Kumudam News

பாமகவில் பரபரப்பு...அன்புமணியின் பதவியை பறித்த ராமதாஸ்

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Breaking News | பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Ramadoss

Breaking News | பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Ramadoss

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Kumudam News

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் | PMK | Anbumani Ramadoss | Kumudam News

BJP Leaders Arrested | பாஜக தலைவர்கள் கைது - Anbumani Ramadoss கண்டனம் | DMK | BJP Protest | TASMAC

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? அன்புமணி

சிலிண்டர் புக் செய்ய கால் பண்ணாலும் இந்தி மொழியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா? எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.