K U M U D A M   N E W S

"அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை நாங்கள் சந்திக்க முடியாது" - Nainar Nagendran | ADMK | BJP

"அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை நாங்கள் சந்திக்க முடியாது" - Nainar Nagendran | ADMK | BJP

திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணம் | TVK Vijay | Propaganda | #tvkvijay #vijay Kumudam News

திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணம் | TVK Vijay | Propaganda | #tvkvijay #vijay Kumudam News

திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணம் | TVK Vijay | Propaganda | Kumudam News

திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணம் | TVK Vijay | Propaganda | Kumudam News

'பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்..' நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள்!

சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை காஜல் அகர்வால், தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election

விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election

தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections

தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு.. வெடிகுண்டு தயாரித்தவர் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், வெடிகுண்டைத் தயாரித்த லட்சுமணன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.