K U M U D A M   N E W S
Advertisement

"திருமண வேண்டுகோள் எனக்கும் பொருந்தும்".. ராகுல் காந்தி பேச்சால் சிரிப்பலை | Congress | RahulGandhi

"திருமண வேண்டுகோள் எனக்கும் பொருந்தும்".. ராகுல் காந்தி பேச்சால் சிரிப்பலை | Congress | RahulGandhi

கொளுத்தும் வெயில் - மயங்கி விழுந்த தொண்டர்கள் |TVK Vijay | Madurai Manadu | TVK Event Kumudam News

கொளுத்தும் வெயில் - மயங்கி விழுந்த தொண்டர்கள் |TVK Vijay | Madurai Manadu | TVK Event Kumudam News

தவெக மாநாட்டில் 10 அதிரடி தீர்மானங்கள்..! | TVK Vijay | Madurai Manadu | TVK Leader Kumudam News

தவெக மாநாட்டில் 10 அதிரடி தீர்மானங்கள்..! | TVK Vijay | Madurai Manadu | TVK Leader Kumudam News

ரஹானே எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் மும்பை கிரிக்கெட் ரசிகர்கள்!

மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே, மும்பை ரஞ்சி டிராபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இருப்பினும் ஒரு வீரராக தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியா? - சூர்யா தரப்பு விளக்கம் | Actor Surya | Election 2025 | Kumudam News

தேர்தலில் போட்டியா? - சூர்யா தரப்பு விளக்கம் | Actor Surya | Election 2025 | Kumudam News

ஆசியக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு! கேப்டனாகச் சூர்யகுமார் யாதவ் நியமனம்!

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?

செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: 4.9 ரிக்டர் அளவில் பதிவு!

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் வரை போய் கரியைப் பூசியும் திருந்தவில்லை.. ஆளுநர் அறிக்கைக்கு நேரு பதிலடி!

”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு | Kumudam News

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு | Kumudam News