நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை- உற்சாக வரவேற்பளிக்க தவெகவினர் ஏற்பாடு
நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.
நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.
சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு
விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி விளங்காமல் போனதற்கு திமுகதான் காரணம் என விஜயதாரணி விமர்சனம்
கட்சி பொறுப்பு வழங்கியது தொட்ரபாக கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு மாடலாக இருக்கிறது என வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் அடுத்த தலைமுறை மக்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரழிவு சக்தி தான் ஸ்டாலின் அரசு என எச்.ராஜா விமர்சனம்
விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!
தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு நொறுங்கிப் போகும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பா.ஜ.க. அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த இந்தக் கூட்டத்தொடர் சான்றாக அமைத்து உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இன்று 2-வது மாநில மாநாட்டில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
விஜய்யை விமர்சித்த சீமானுக்கு எதிராக மதுரை தவெக மாநாட்டு திடலில் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டாரெனத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நடிகர் தாடி பாலாஜி பேச்சு
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு
பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.
பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் என விஜய் விமர்சனம்