K U M U D A M   N E W S

அயோத்தி கோயிலில் 5,000 கோடி ரூபாய் திருட்டு? யோகி ஆட்சிக்கு வேட்டு வைக்கும் ராமர்...

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் ரூ.5,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை தீவிரமடைந்த நிலையில், 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

ராமதாஸ் - அன்புமணி சமரசம்... பலியான பா.ம.க. நிர்வாகிகள்?

ராமதாஸ்-அன்புமணி சமரசத்தால், ராமதாஸ் தரப்பில் நின்ற சில மூத்த பா.ம.க. நிர்வாகிகள் கட்சியில் ஓரங்கட்டப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமக IN....விசிக OUT?தவெக கூட்டணியில் அதிரடி மாற்றம்?

தமிழக வெற்றி கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில் புதிய ட்விஸ்டாக பாமகவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக-பாமக கூட்டணி உருவாகுமா?விசிக எடுக்கப் போகும் முடிவு என்ன விரிவாக பார்போம்.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

"நான் என்ன தவறு செய்தேன்?" - OPS | ADMK | OPS Statement | Kumudam News

"நான் என்ன தவறு செய்தேன்?" - OPS | ADMK | OPS Statement | Kumudam News

ராமநாதபுரம் வாக்குப்பதிவில் சதி! OPS குற்றச்சாட்டு | ADMK | OPS Statement | Kumudam News

ராமநாதபுரம் வாக்குப்பதிவில் சதி! OPS குற்றச்சாட்டு | ADMK | OPS Statement | Kumudam News

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.