K U M U D A M   N E W S

"விஜய் திமுகவை தான் அடிக்கிறார்.." ஸ்பீச்சில் சூசகம் - உடைந்த ரகசியம் | TVK Vijay Speech

தவெக மாநாட்டில் பேசிய விஜய் திமுவை சாடிய நிலையில், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

விஜய் பேச்சு "இது பாஜக கோஷம்'' - "சினிமாலதான் Hero, இங்க zero" | TVK Vijay Speech | Maanadu | TVK

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

திமுகவில் ஜனநாயகம் இல்லை.. பணநாயகம்தான் இருக்கிறது.... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுக, அதிமுக நம்பிக்கையே போச்சு.. தவெக நிர்வாகி வெறித்தனமான ஸ்பீச்

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீதான மீதான நம்பிக்கை போய்விட்டது என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

தமிழ்த்தாய் வாழ்த்து பாட பயிற்சி கொடுங்கள்.... வேதனையில் பொங்கிய அன்புமணி ராமதாஸ்!

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

"அவர் இதை தான் எதிர் பார்க்கிறார்.. ஆனால் அது நடக்காது" இபிஎஸ்-ஐ சைலண்டாக தாக்கிய திருமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல" - தமிழிசை சௌந்தரராஜன்

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தில் வாடிக்கை. அரசாங்கத்தில் எதுவுமே சரியாக நடப்பதாக தெரியவில்லை” - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மத்திய அரசுக்கு பறந்த கடிதம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.