'எங்கே செல்லும் இந்த பாதை..’ பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!
''மதுவின் தீமைகள் குறித்தும், இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனன என்பதை பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்'' என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
LIVE 24 X 7