K U M U D A M   N E W S

பாஜக

எஸ்.பி.வேலுமணி இல்ல விழா.. சங்கமித்த பாஜக தலைவர்கள் கூட்டணிக் கணக்கா?

கோவையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமன விழாவில் பாஜக தலைவர்கள் ஒருசேர சங்கமித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைகிறதா என்று கேள்வி எழும்பியுள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்..

பாஜகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் மழுப்பல்

பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

"அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டால் தான் தமிழ்நாடு காப்பாற்றப்படும்"

தொகுதி வரையறையில் பாஜக பொய் சொல்கிறது - ஆர்.எஸ்.பாரதி

மும்மொழிக்கொள்கை - முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

முதலமைச்சர் குடும்பம், திமுக அமைச்சர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதேன்? -அண்ணாமலை

”நீங்க எவ்வளவு கமிஷன் அடிச்சீங்க” – அண்ணாமலை சுருக் கேள்வி

2025 முடிவதற்குள் தமிழக அரசின் கடன் ரூ.9.5 லட்சம் கோடியை நெருங்கியிருக்கும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ரூ.9.5 லட்சம் கோடி கடனில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயில் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழாவில் சங்கமித்த பாஜக தலைவர்கள்..  மீண்டும் கூட்டணி கணக்கு?

அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

இல்லாத திணிப்பை திணிப்பு என்கிறார்கள்.. உதயநிதி அரசு பள்ளியில் படித்தாரா? தமிழிசை விளாசல்

இந்தி திணிப்பை எப்போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று உதயநிதி கூறுகிறார். இல்லாத திணிப்பை திணிப்பு என்று சொல்கிறார்கள். அரசாங்க பள்ளியில் தான் இவர்களும் இவர்களது குழந்தைகளும் படித்தார்களா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலையின் பேச்சுக்கு காளியம்மாள் கண்டனம்

"அண்ணாமலை கருத்து மீனவர்களை அவமானப்படுத்துகிறது"

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.