மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது -நிஷிகாந்த் தூபே
மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே தெரிவித்துள்ளார்.
மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே தெரிவித்துள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்தபோது ஏழு மடங்கு சொத்து சம்பாதித்ததாகவும், 2016ஆம் ஆண்டு 2 கோடி சொத்து இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு14 கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது - திருமாவளவன்
தொகுதி வரையறு காரணமாக தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தால் எதிர்த்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராடும் என்று தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கே.டி.ஆர் பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் திமுக எம்பி கனிமொழி பேட்டி
நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் பெரிதும் உதவுகின்றன . டி.கே.சிவக்குமார்
நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் -ஜெகன்மோகன்