இரட்டை இலை சின்னம் முடங்குமா? இபிஎஸ்-க்கு அடுத்த நெருக்கடி... வெடிக்கும் அதிமுக உட்கட்சி விவகாரம்
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
LIVE 24 X 7