K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மருத்துவமனையில் செவிலியருக்கு நேர்ந்த விபரீதம்

செவிலியரை கத்தியால் குத்திய நாகர்கோவிலை சேர்ந்த சுஜித் என்பவர் கைது

கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் உயிரை பறிக்க சதி.. பெண் அதிகாரி புகார்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய மாணவி

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி

"அவர் திமுகவே இல்லை அதிமுக..." ECR சம்பவ குற்றவாளியை பற்றி ஆர்.எஸ்.பாரதி

"நான் சொல்வது தவறாக இருந்தால் என் மீது வழக்கு போடலாம்"

அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழா – வைக்கப்பட்ட பேனரால் அதிர்ச்சி

அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட அரசு விழா.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கு.

தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

காந்தியை இன்றும் கேலி செய்ய வேண்டுமா? - கொதித்தெழுந்த ஆளுநர்

அண்ணல் காந்தியடிகள் இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? -X தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

பெண்ணை பின் தொடர்ந்தால்.... புதிய சட்டம் அமல்

2வது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

வேங்கைவயல் ஆடியோ வீடியோ உண்மையா? அரசு சொன்ன விளக்கம் 

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணைக்கு அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி.

குடியரசு தின விழா கொண்டாட்டம்.. அலை அலையாய் அணிவகுத்த ஊர்திகள்

குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்

ஆளுநர் தேநீர் விருந்து; விஜய் எடுத்த முடிவு

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்.

குடியரசு தின விழா.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தினத்தை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்.

குடியரசு தினம்; தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு.

கல்விக் கடனில் உத்தரவாத கையொப்பம் முறையை ரத்து செய்ய நடவடிக்கை - அமைச்சர் கோவி. செழியன்

"கல்விக்கடனில் 18 வயதானவர்களுக்கு உத்தரவாத கையொப்ப முறை"

வேங்கைவயல் வழக்கு "உண்மை குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்" - Jayakumar

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஜ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"சுதர்சன் வீடியோ எடுக்குறான்" வேங்கைவயல் விவகாரம்..வெளியான அதிர்ச்சி ஆடியோ,வீடியோ

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம்.

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து இரும்பின் பயணம் - இரும்பின் தொன்மை குறித்தான காணொலி

தமிழ்நாட்டில் இருந்து இரும்பின் பயணம் தொடங்குகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.