TASMAC ஊழல்... திமுகவை காப்பாற்ற முயற்சிக்கிறதா ED?
டெல்லி, தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில் கைது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை - சீமான்
டெல்லி, தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில் கைது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை - சீமான்
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.142 கோடி
அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி சம்மத்தித்து விட்டதாகவும், ஆனால் ஒரு முக்கிய டிமாண்டை வைத்து டெல்லி தலைமையை லாக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
CAG அறிக்கை; ஆளுநர் உரையின் போது நடவடிக்கை
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு
உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.
Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு
Bihar Earthquake Today : டெல்லியை தொடர்ந்து பீகாரில் உள்ள ஷிவானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு, டெல்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
"பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபடுகிறார்"
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.
27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக.
இந்தியா கூட்டணி இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தல்
டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியை கைபற்றிய பாஜக
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்
டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு