K U M U D A M   N E W S

கூலி

4 வாரங்களில் ஓடிடிக்கு வரும் 'கூலி': அமேசான் ப்ரைம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

50 ஆண்டுகால சினிமா பயணம்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தடம்பதித்து தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கசிந்தது ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம்: இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவன கூலி திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான சில மணிநேரங்களிலேயே சட்டவிரோதமாகப் பல்வேறு இணையதளங்களில் கசிந்துள்ளது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவா பத்தி தெரிஞ்சிருந்தும்.. ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுயள்ளது.

‘கூலி’ படத்தின் முக்கிய அப்டேட்.. லோகேஷ் கனகராஜ் தகவல்

‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

‘சிக்கிடு வைப்..’ கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் ‘சிக்கிடு வைப்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு விற்பனை.. ரெக்கார்ட் படைத்த ரஜினியின் கூலி..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தின் வெளிநாட்டு வெளியீட்டுக்கான உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னப்பா இப்படி சொல்றாரு! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.. ஷாக்கான ரசிகர்கள்

ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.