உள்ளாட்சி தேர்தல் எப்போது? த.வெ.க. நகர்வால் சூடுபிடிக்கும் அரசியல் களம்!
உள்ளாட்சித் தேர்தலை நோக்கி த.வெ.க. தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவலால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நோக்கி த.வெ.க. தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவலால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் கையில் எடுத்து ஆடுவதாக பல மாதங்களாக புகார்கள் புகைந்துகொண்டிருந்தன. அதற்கு தீர்வுகாணும் வகையில் முதல்வர் கையில் சாட்டை எடுக்க, மதுரையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.