K U M U D A M   N E W S
Kumudam Ad

பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

5:20 PM லிருந்து போராட்டம் - விளக்கும் திருச்சி காவல் ஆணையர்

ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

26 முறை வட்டமடித்த விமானம்... சாதுர்யமாக செயல்பட்டு தரையிறக்கிய விமானி

திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

யார் இந்த “ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பினர்? இந்தியாவிற்கு இவர்களால் ஆபத்தா?

“ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த அமைப்பிற்கு தடை விதிக்க காரணம் என்ன? என்பதைக் கீழே பார்க்கலாம்.

டி20 மகளிர் உலகக்கோப்பை: ஹர்மன்பிரீத், மந்தனா அதிரடி.. இலங்கையை சுருட்டிய இந்தியா

டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

வங்கதேசத்தை தெறிக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் - 7 பவுலர்களும் விக்கெட் எடுத்து அசத்தல்

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஜம்மு காஷ்மீர் வெற்றி.. இந்தியா கூட்டணி வெற்றி.. அமைச்சர் பொன்முடி!

ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Hardik Pandya : வெகுண்டெழுந்த ஹர்திக் பாண்டியா.. அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி

Hardik Pandya : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

பாகிஸ்தானை ஓடவிட்ட இந்தியா - மகளிர் டி20 உலகக்கோப்பையில் அபாரம்

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி... சென்னைக்கு வந்த விமானங்கள் ரத்து... பயணிகள் அவதி!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னைக்கு வந்த 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.