ரூட்டு தல விவகாரம்அதிரடி முடிவெடுத்த கல்லூரி நிர்வாகம் | Kumudam News 24x7
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு.
ஆளுநருடன் மோதல் போக்கை தமிழக் அரசு என்றும் விரும்பியதில்லை என உயர்கல்விதுதுறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 10-10-2024 | Kumudam News 24x7
ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு
மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் மேல் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சிசிடிவி. தினேஷ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
கொடைக்கானல் செருப்பன் ஓடை வனப்பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டது குறித்த ஆய்வறிக்கை வெளியீடு. இந்திய புவியியல் துறை சார்பில் 11 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது
மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Vettaiyan FDFS Review: "ஜெயிலர் படத்தை மிஞ்சிடுச்சு வேட்டையன்..” | Vettaiyan Public Review Tamil
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அலறவிடும் தொழிலாளர்கள்... விழிபிதுங்கிய அமைச்சர் - Entry கொடுத்த கூட்டணிகள்..!
வயது மூப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரசொலி செல்வம் காலமானார்
திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது
சாம்சங் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தொடரும் காவல்துறை. போராட்டத்தை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது
தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்