லிப்ஸ்டிக் பிரச்னை - ஜெயக்குமார் கடும் விமர்சனம்
"மாநகராட்சி கவனிப்பது கமிஷன், லிப்ஸ்டிக் பிரச்னையை மட்டுமே" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
"மாநகராட்சி கவனிப்பது கமிஷன், லிப்ஸ்டிக் பிரச்னையை மட்டுமே" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
முடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மனைவி, மருமகன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் நடவடிக்கை.
"விஜய்க்கு தவறான ஆலோசனை சொல்றாங்க" | Ravindran Duraisamy Exclusive interview
நாமக்கல் அருகே கொள்ளையர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள். ஏ.டி.எம். கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அக்.1-ம் தேதி பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும். விசாரணைக்காக பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டுமென மாணவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உத்தரவு
நாமக்கல் - குமாரபாளையம் அருகே வந்த கொள்ளை கும்பலை நிறுத்த முயன்றபோது கண்டெய்னர் லாரியில் தப்பியோடிய கும்பல். கொள்ளையர்கள் தப்பியோடிய கண்டெய்னர் லாரியை நாமக்கல் போலீசார் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்
கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.