K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

#JUSTIN || என்எல்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி நள்ளிரவில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து - காரணம் என்ன?

அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 16-ம் தேதி திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்றும், இன்றும்.. ஒரே இடத்தல் சிக்கும் பேருந்து..! - என்ன காரணம்..?

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அரசுப்பேருந்து சிக்கியது.

சென்னை மக்களே கொஞ்சம் Relax - வந்தாச்சு ஹாப்பி நியூஸ்

வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பயணிகளின் போக்குவரத்துக்காக கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

#BREAKING | இ-பாஸ் நடைமுறை : நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்ற உத்தரவின் படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப் படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது

சர்ச்சை கருத்து - சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை காவல் ஆணையர் அருண் வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

#BREAKING | மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

Chennai Rains: அனைத்து வகையிலும் அரசு தயாராக உள்ளது - தலைமை செயலாளர் முருகானந்தம்

பருவமழை தொடங்க உள்ள நிலையில், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

வானிலை மையம் கொடுத்த ரெட் அலர்ட்... சென்னை விரைந்த பேரிடர் மீட்பு படை

சென்னைக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு படகுகள் முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தீயணைப்புத்துறை வட சென்னை மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.