K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

Mansoor Ali Khan Son Arrest: கஞ்சா வழக்கு; மன்சூர் அலிகான் மகன் மொபைலில் இருந்த முக்கிய ஆதாரங்கள்

மன்சூர் அலிகானின் மகன் தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் Vande Bharat இரயில் விட வேண்டும்"- MP Kanimozhi Karunanidhi Speech

சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தே பாரத் இரயில் விட வேண்டும் என கனிமொழி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

Dead Body Missing Case: "இங்க இருந்த பொணத்த காணோம் சார்" மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் | Dindigul News

பிணங்களை காணவில்லை என போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது வேடசந்தூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே போட்டோவில் Vijay - Thiruma.. அந்த வசனம் தான் ஹைலைட் தவெக-வினரின் பரபரப்பு போஸ்டர் | TVK | VCK

"புதிய அரசியல் கணக்கு துவக்கம், ஆளுங்கட்சிக்கு ஏன் கலக்கம்?" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரால் பரபரப்பு

TN Speaker Appavu Case : சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு முடித்து வைத்த உச்சநீதிமன்றம் | DMK

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது

SP Varun Kumar vs Seeman: "மோதுவோம் வா.. நான் ரெடி" வார்த்தை விட்ட SP வருண்குமார்..கொந்தளித்த சீமான்

மக்கள் இயக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவை பிரிவினைவாத கட்சி என்று கூறுவதா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - EPS கண்டனம் | Edappadi Palanisamy | ADMK

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது

நாங்க பிரிவினைவாத இயக்கமா..? வா மோதி பாப்போம் - SP வருண்குமாருக்கு சவால் விட்ட Seeman | Varun kumar

என் கட்சியை குறை சொல்லதான் நீ ஐபிஎஸ் ஆகி தமிழகத்திற்கு வந்துருக்கிறாயா என திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ்க்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெ.ஜெயலலிதா எனும் நான் சாதித்ததும்.. சறுக்கியதும்..! | Jayalalithaa Story in Tamil | Memorial Day

1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயராம் வேதவள்ளி தம்பதிக்கு மகளாக பிறந்தார் ஜெயலலிதா

Minister TM Anbarasan: சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் –விளக்கமளித்த அமைச்சர் | Pallavaram Death

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்