ரூ.400 கோடி முதலீடு... சிப்காட்டில் தொடங்கவிருக்கும் புதிய தொழிற்சாலை
டாபர் நிறுவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது
டாபர் நிறுவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சாலையில் கற்கள், கட்டில் உள்ளிட்டவைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட இருவர் காயம்
4 நாட்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது .
சென்னைக்கு திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.
ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு.