Mahavishnu Case Update : மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்!
Mahavishnu Case update: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு ஆஜராகியுள்ளார்.
Mahavishnu Case update: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு ஆஜராகியுள்ளார்.
நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.
Singer Mano Son Issue: மதுபோதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சேவையால் கவரப்பட்ட பைராகி, 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு அவருக்கு ஹரியானா பாஜகவின் இளைஞர் அணி துணைத்தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
''மதுவின் தீமைகள் குறித்தும், இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனன என்பதை பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்'' என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையனுக்காக அவரது மகன் வைத்த கோரிக்கை.
Kulothunga Chola I : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
Alcoholic Doctor: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த மருத்துவர் ரகளையில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதி.
Madurai Airport: அக்டோபர் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளதாக தகவல்.