#BREAKING | சென்னையை கதிகலங்க வைத்த விபத்து - சிக்கிய முக்கிய நபர்
வழக்கில் மாநகர பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் மாநகர பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்.
மிலாதுநபி விடுமுறையை ஒட்டி உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை.
ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு
கூல் லிப் பயன்பாடு - 3 புகையிலை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் ஓரம்கட்டிய ஓபிஎஸ் அணி
நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை. ரூ.640 கோடியில் காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலை அமைக்கிறது இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு
ஆம்பூர் அருகே திறந்து ஒரு மாதத்திற்குள் பெயர்ந்து விழுந்த இலங்கை தமிழர் குடியிருப்பின் மேல்தள பூச்சுகள். மின்னூர் பகுதியில் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி திறப்பு