K U M U D A M   N E W S

திமுக ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

DMK Worker Death in Dindigul : திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக ஒன்றிய பொருளாளர் மாசி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

471 நாள் சிறைவாசம் நிறைவு.. உதயநிதியை சந்திக்கும் செந்தில் பாலாஜி?

Senthil Balaji Meets Udhayanidhi Stalin : ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN: Gujarat Floods : குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழக சொகுசு பேருந்து

Tamil Nadu Devotees Bus Stuck in Gujarat Floods : குஜராத்தில் தமிழக பக்தர்கள் சென்ற சொகுசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 27-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

Kida Virunthu : 100 கிடா வெட்டி கறி விருந்து.. கோயில் திருவிழாவில் ஒரு பிடிபிடித்த ஆண்கள்!

Dindigul Kida Virunthu : இரவு முழுவதும் மணக்க மணக்க கறி விருந்துடன் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கோயில் திருவிழா திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

Senthil Balaji : 471 நாள் சிறைவாசம் நிறைவு.. வெளியே வந்தார் செந்தில் பாலாஜி..

Senthil Balaji Imprisonment Days : கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, நிபந்தனை ஜாமின் மூலம் வெளியே வந்தார்.

CM Stalin Delhi Visit : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் இன்று சந்திப்பு

CM Stalin Delhi Visit To Meet PM Narendra Modi : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவுப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Senthil Balaji : கையில் எலுமிச்சை பழத்தோடு செந்தில் பாலாஜி.. காரை நகரவிடாமல் சூழ்ந்த தொண்டர்கள்

Senthil Balaji Release : புழல் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர்.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 27-09-2024

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

BREAKING | தமிழகத்தை உலுக்கிய 3 பேர் கொலை வழக்கு - 4 பேருக்கு மரண தண்டனை

2014-ல் திருவேங்கடம் அருகே உடைப்பன்குளம் பகுதியில் நிகழ்ந்த சாதிய மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு