K U M U D A M   N E W S

தமிழகத்திற்கு பேராபத்து..? சுழன்று அடிக்க ரெடியான கனமழை"மிஸ் ஆகாது.." - மிரள வைக்கும் தகவல்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ரவுண்டு கட்டும் கனமழை.. உடனே துணை முதலமைச்சர் எடுத்த ஆக்சன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

லீவ் ஓவர் - சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. இரவில் திணறும் பரனூர்

தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதால், பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் என வரிசை கட்டி நிற்கிறது. இதனால், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வீட்டுக்குள் வந்த மழைநீர்.. ஆட்டம் கண்ட மதுரை மக்கள் கடும் அவதி

கனமழை காரணமாக ஓடையில் உடைப்பு ஏற்பட்டதால், வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

மீண்டும் படையெடுத்த ஓவியா ஆர்மி.. திணறும் சோசியல் மீடியா.. என்ன காரணம்?

நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோக்கள் கசிந்ததை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மகிசா சூரசம்ஹாரம்.. குலசை முத்தாரம்மன் கோயிலில் கோலாகல கொண்டாட்டம்

குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசா சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.

‘ரெட் அலர்ட்’.. சென்னை மக்களே உஷார்.. வடகிழக்குப் பருவமழை

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து... உள்ளே இருந்த பயணிகள் நிலை..? பதற வைக்கும் காட்சி

கோவை சாய்பாபா காலனி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து தேங்கிய மழைநீரில் சிக்கியது.

ஒருநாள் மழைக்கு மூழ்கிய மதுரை.. அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்

உயிரிழப்பு இன்றி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

வங்கதேசத்துக்கு வந்த சோதனை.. 7 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி

வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.