K U M U D A M   N E W S

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... எச்சரிக்கை விடுத்த நீர்வளத்துறை | Kumudam News 24x7

தேனி பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த புது அப்டேட்! உருவானது புயல் சின்னம்!| Kumudam News 24x7

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல்.

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News 24x7

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்துவிநாடிக்கு 326 கன அடியில் இருந்து 1719 கன அடியாக அதிகரிப்பு.

நெல்லை நீட் பயிற்சி மையம் விவகாரம்... மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு| Kumudam News 24x7

நீட் பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராக நெல்லை போலீசார் உத்தரவு.

திமுக வழக்கறிஞர் போதையில் ரகளை.. பேரிகார்டை அகற்றியதால் பரபரப்பு

திமுக வழக்கறிஞர் போதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட துணிகடை வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் வண்ணாரப்பேட்டை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பரித்து கொட்டும் அருவி... தடைவிதித்த வனத்துறை| Kumudam News 24x7

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ் | Kumudam News 24x7

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பிரான்ஸ் நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களே உஷார்!அடுத்த 3 மணி நேரத்தில் பேயாட்டம் ஆடப்போகும் கனமழை | Kumudamnews24x7

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பட்டியலின ஊராட்சித் தலைவர்களை சந்திக்காத இயக்குநர்.. அநீதி, அவமதிப்பு.. அன்புமணி காட்டம்

பட்டியலின ஊராட்சித் தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.