K U M U D A M   N E W S

எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் வன்கொடுமை சம்பவம்... தேசிய மகளிர் ஆணையம் விசாரணை..!

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாக்சிங் டே டெஸ்ட்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஈஷா கிராமோத்சவம் - சத்குரு உறுதி

ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள ஏழு லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம் நடைபெறும் என சத்குரு தெரிவித்துள்ளார்.

பாட புத்தகத்தில் நல்லகண்ணுவின் வரலாறு.. தமிழக அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம்..!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேவாக் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

போலீசார் வேடம் அணிந்து வசூல் வேட்டை.. சிக்கிய சீட்டிங் சாம்பியன்

சென்னை, தாம்பரத்தில் உள்ள சங்கர் நகர் பகுதிகளில் காவலர் வேடம் அணிந்து பணம் பறித்த நபர் கைது

டங்ஸ்டன் சுரங்கம் - கும்மி கொட்டி போராட்டம்

மதுரை, மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

மனிதன் உணர்ந்து கொள்ள... குணா குகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

அரையாண்டு, புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலாப்பயணிகள்