K U M U D A M   N E W S
Advertisement

அம்பேத்கர் சிலை நிறுவுவதில் ஏன் இவ்வளவு முட்டுக்கட்டைகள்? கோரிக்கை வைத்த MP திருமாவளவன்

அம்பேத்கர் சிலை நிறுவுவதில் உள்ள தடைகளை களையவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம், அரசு வேலையினை முறையாக வழங்கவும் விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Chandini Tamilarasan: கவர்ச்சியை பார்த்து தான் வாய்ப்புகள் கிடைக்கிறதா? சாந்தினி தமிழரசன் ஓபன் டாக்

இத்தனை வருஷம் நான் வெயிட் பண்ணதுக்கு இப்போ தான் நல்ல நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

தேர்தல் வேட்புமனுவில்  தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கையில் ராமர் கோயில் வாட்ச்.. சல்மான் கானுக்கு வந்தது புது சிக்கல்

சல்மான் கான் ராமர் கோயில் பதிப்பு கைக்கடிகாரத்தை அணிவது “ஹராம்” என மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்..யாரு சாமி இந்த மாப்பிள்ளை?

தெலங்கானா மாநிலத்தில் ஒரே மணமேடையில் இரு பெண்களை ஒருவர் மணம் முடித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நாவில் எச்சி ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் ‘மீன் குழம்பு’.. செய்வது எப்படி?

மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்களே கிடையாது. ருசியான, நாவில் எச்சில் ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.

Google pixel 9a: இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு.. என்ன விலை? என்ன ஸ்பெஷல்?

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் pixel 9a போன் மாடல் இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஜேபி, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது.. கொந்தளித்த அமைச்சர் துரைமுருகன்

திமுக சார்பிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் ‘BJP, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது’ என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

தோனி ஏன் முன்னாடியே வரல?..சென்னை அணியை கிழித்தெடுக்கும் ரசிகர்கள்

நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 9-வது வீரராக தோனி களமிறங்கியதற்கு சென்னை ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.