K U M U D A M   N E W S

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது அதிமுக #KanimozhiKarunanidhi #DMK #EdappadiPalaniswami

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது அதிமுக #KanimozhiKarunanidhi #DMK #EdappadiPalaniswami

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு... தாமதத்தால் பயணிகள் அவதி

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு... தாமதத்தால் பயணிகள் அவதி

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

Vijay Antony Speech: போதை பழக்கத்தால் கைதாகும் நட்சத்திரங்கள்.. விஜய் ஆண்டனி கொடுத்த தக் லைஃப் பதில்

Headlines Now | 7 AM Headline | 25 JUNE 2025 | Tamil News Today | Latest News | Iran | TVK | india

Headlines Now | 7 AM Headline | 25 JUNE 2025 | Tamil News Today | Latest News | Iran | TVK | india

பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது!

கொடைரோடு அருகே மாவூத்தான் பட்டியில், வீட்டு தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கிடையே மறைவாக கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயியை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

த.வெ.க. நிர்வாகிகள் மீது கச்சைகட்டும் சர்ச்சைகள்.. கண்டு கொள்ளாத விஜய்.. சொகுசு நாயகனா, ஜனநாயகன்?

த.வெ.க. நிர்வாகிகள் மீது கச்சைகட்டும் சர்ச்சைகள்.. கண்டு கொள்ளாத விஜய்.. சொகுசு நாயகனா, ஜனநாயகன்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

காசாவில் பயங்கர தாக்குதல்: ஒரே நாளில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.