கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும்!.. சொப்னா கல்லிங்கல்
கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும் என்று முன்னோடி ஜாதிக்காய் கேரள விவசாயி சொப்னா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும் என்று முன்னோடி ஜாதிக்காய் கேரள விவசாயி சொப்னா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் செம ஹைப் கொடுத்துள்ளது.
கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது
செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றது முதலே நிலவும் அதிருப்தி நிலவுவதாக தகவல். தமிழ்நாடு காங்கிரஸ்-ல் நடப்பது என்ன?
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில், ஆண்டிகுவா அணிக்கு எதிரான போட்டியில், கயானா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது.
சினிமாவில் 3 மணி நேரத்தில் குழந்தையாக இருக்கும் ஒருவர் பெரியவனாக வளர்வதை காட்டுவது போல, நிஜத்தில் நடிகராக இருந்து, அமைச்சராக ஆகி தற்போது முதலமைச்சர் ஆக வரவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்
ரியல்மி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி மொபைல் போன்களை இன்னும் 2 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு காவல்நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Yuvan Shankar Raja Net Worth : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு
கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்
எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும் ஏற்க தயாராக இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்
கோவை - பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவு காவலர் சிகிச்சை அளித்த வீடியோ வெளியீடு
Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு
Minister Durai Murugan : நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது
ஆவணி மாத பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியதால் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை