K U M U D A M   N E W S

சினிமா

48 மணி நேரத்தில் சாதனை படைத்த ‘எம்புரான்’.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம் 48 மணி நேரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

கிரிவலம் மேற்கொண்ட சினேகா-பிரசன்னா தம்பதி.. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் சாமி தரிசனம் செய்தனர்.

லீக்கான நடிகையின் ஆபாச வீடியோ.. வழியில்லாமல் உண்மையை உடைத்த ஸ்ருதி

நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

தடைகளை தகர்த்தெறிந்த விக்ரமின் ‘வீர தீர சூரன்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: தேதி குறித்த ஸ்டாலின்.. எப்போது தெரியுமா?

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முடிச்சு விட்டாங்க போங்க.. விக்ரம் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்.. ரசிகர்கள் ஷாக்

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸிற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

எல்லாம் கடவுளிடம் உள்ளது.. மனம் திறந்த நடிகர் சல்மான்கான்

‘சிக்கந்தர்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சல்மான்கான், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து மனம் திறந்துள்ளார்.

விஜய்யின் ஜனநாயகனுக்கு ஸ்கெட்ச்? கைமாறும் துப்பாக்கி... சிக்கலில் சிவகார்த்திகேயன்!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீஸுக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சிவகார்த்திகேயனுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. காட்சிகள் மாறுவது போல, துப்பாக்கியும் கைமாற, தர்மசங்கடத்தில் இருக்கிறாராம் எஸ்கே. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்.. ஷாக்கான ரசிகர்கள்

நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் விபத்தில் சிக்கிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருவ் விக்ரமும் எனக்கு போட்டிதான்...மகன் குறித்து நடிகர் சீயான் விக்ரம் பேச்சு

கல்லூரியில் படிக்கும் போது நான் ரொம்ப நல்ல பையன். நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான், நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன், சாதித்து விட்டேன் என விக்ரம் தெரிவித்தார்.