மாதா சுரூபத்தின் கைகளில் ரத்தம்! விருதுநகரில் பரபரப்பு
விருதுநகரில் உள்ள இயேசு கோயிலில் மாதா சுரூபத்தின் கைகளில் ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகரில் உள்ள இயேசு கோயிலில் மாதா சுரூபத்தின் கைகளில் ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாத சர்வ மஹாளய அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் ஒரு மூலையில் இருபுறமும் கொம்பு போன்ற பகுதி உடைந்தது.
Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Purattasi Pradosham 2024 : புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.
இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.
குலசேகரப்பட்டினம் தசரா விழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளது.