K U M U D A M   N E W S

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 24-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 24-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 23-10-2024

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 23-10-2024

எங்க அப்பா பாக்கெட்டுல ரூ.5 கூட இருக்காது... விஜய் சேதுபதி மகனுக்கு குட்டு வைத்த சேரன்!

எங்க அப்பா பாக்கெட்டுல ரூ.5 கூட இருக்காது... விஜய் சேதுபதி மகனுக்கு குட்டு வைத்த சேரன்!

காஞ்சிபுரம் முதல் கம்போடியா வரை... கிக் பாக்சிங்கில் அசத்தும் பட்டதாரி மாணவி

முதுகலை தமிழ் பட்டதாரி மாணவி, கிக் பாக்சிங் அரங்கில் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். காஞ்சிபுரம் முதல் கம்போடியா வரை பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நீனா குறித்து பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்...

விஜய் மக்கள் இயக்கம் தொடக்க விழா VS தமிழக வெற்றிக் கழகம் தொடக்க விழா

விஜய் மக்கள் இயக்கம் தொடக்க விழா VS தமிழக வெற்றிக் கழகம் தொடக்க விழா

Dulquer Salmaan Speech:ஆண் ரசிகர்கள் கம்மின்னு சொல்லிட்டு...-Lucky Baskhar Movie Press Meet in Tamil

Dulquer Salmaan Speech:ஆண் ரசிகர்கள் கம்மின்னு சொல்லிட்டு...-Lucky Baskhar Movie Press Meet in Tamil

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி-ஜின் –பிங் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையை மட்டுமே எப்போதும் ஆதரிக்க வேண்டும் - போரை அல்ல. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் தேவை எனவும் பிரதமர் மோடி கருத்து.

"இதற்காக இந்தியா - சீனா உறவு முக்கியம்..” - சீன அதிபர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் போட்ட பதிவு

பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கை கடற்படை அட்டூழியம் – மீனவர்கள் 16 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தொடர்ந்து நிகழும் கைது சம்பவத்தால் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சி

4 பள்ளிகளில் போலி என்சிசி முகாம்... அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்