K U M U D A M   N E W S

விபத்தால் ஏற்பட்ட தகராறு... பிரிந்த உயிர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

அரக்கோணம் அருகே விபத்தால் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் உயிரிழந்ததால், அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஒரே நிகழ்ச்சியில் திருமாவளவன் - விஜய்? கூட்டணியில் மாற்றம்? திருமா கொடுத்த விளக்கம்

புத்தக வெளியீட்டு விழாவில், கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய இருப்பதாகவும், திருமாவளவன் தெரிவித்தார்.

ஏர்போர்ட், மெட்ரோ ரயிலில் வேலை.. ஏமாந்த வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

விமான நிலையிம், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: 2 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்... சாதி பெயரைச் சொல்லி அரிவாள் வெட்டு!

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில், பட்டியலின மாணவனை சாதி பெயரை சொல்லி வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பணம் தர முடியாது’ - தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வேன் ஓட்டுநர்கள் புகார்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்றதற்கு பணம் தராமல், கொலை மிரட்டல் விடுப்பதாக கட்சியினர் மீது ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

"டெல்லியோ, லோக்கலோ யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி" - உதயநிதி

டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவிற்கே வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்

"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்

இருவேறு பகுதிகளில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்

தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை.

ஒரே மேடையில் திருமாவளவன் – விஜய்... கூட்டணி முடிவு இதுதான்... திருமா உறுதி!

விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும், அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கூட்டணியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபற்றி திருமாவளவன் கொடுத்துள்ள விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.