K U M U D A M   N E W S
Advertisement

IPL 2025: ஹாட்ரிக் வெற்றி பெறுமா RCB..? குஜராத் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் 14 வது லீக் போட்டி பெங்களுருவில் நடைபெறும் நிலையில், இன்றையப்போட்டியில் பெங்களுரு ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆசையாய் சாப்பிட்ட பிரியாணியால் வந்த வினை.. 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்!

திருவல்லிக்கேணி மற்றும் மவுண்ட் ரோட்டில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல்களில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எல்லை தாண்டி நுழைந்த பாகிஸ்தான் இராணுவத்தினர்.. பதிலடி கொடுத்த இந்தியா

எல்லை தாண்டி நுழைந்து துப்பாக்கிச்சூடு  நடத்திய பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Val Kilmer: 'பேட்மேன்' நடிகர் வால் கில்மர் மறைவு.. பிரபலங்கள் இரங்கல்

’பேட்மேன்’, ‘டாப் கன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் வால் கில்மர் உடல் நலக்குறைவால் காலமானார்.

தனுசு ராசிக்காரங்களே ரொம்ப கவனமா இருங்க..! ஜோதிடர் ஷெல்வீ துல்லிய கணிப்பு

தனுசு ராசிக்காரர்கள் வரவு செலவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று  ஜோதிடர் ஷெல்வீ தெரிவித்துள்ளார்.

அறிவுரை கூறிய நபர் மீது கொடூர தாக்குதல்.. பிரபல ரவுடியால் பரபரப்பு

ஆலங்குடியில் அறிவுரை கூறியவர் மற்றும் அவரது  இரண்டு மகன்களை  உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய பிரபல ரவுடி மற்றும் அவரது கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

AI-யிடம் ஆலோசனை கேட்ட மருத்துவர்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்

ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் உயிரோடு இருக்கேனா..? இல்லையா..? சந்தேகத்தை தீர்க்க சொன்ன நித்தியானந்தா

நித்தியானந்தா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் உயிரோடுதான் இருக்கிறேனா? இல்லையா? ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

திமுகவிற்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள்.. விஜய்யை சாடிய ஆர்.எஸ்.பாரதி

திமுக ஆளுங்கட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறோம் என்றும், எங்களுக்கு சவால் விடுகிற யோக்கிதை இல்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

விமர்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் விமர்ச்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.