இ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி
இ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி
இ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் கொடுத்த பதிலடி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மே 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளிக்கிறார்.
ஞானசேகரன் வழக்கு... தீர்ப்பு தேதி அறிவிப்பு | Anna university Issue
ED-க்கு பயந்து டெல்லி சென்ற முதல்வர் - இபிஎஸ் கடும் தாக்கு
வள்ளலார் நிறுவிய அணையா அடுப்பிற்கு இன்று 159 வயது......
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
லைபீரியக் கொடியுடன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்..
கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள் | TN Weather Report
மழையினால் நாசமான 3,000 ஏக்கர் பருத்தி பயிர்... கடும் வேதனையில் விவசாயிகள்
தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகரின் இயல்புநிலை கடும் பாதிப்புக்குள்ளானது.