K U M U D A M   N E W S

நேபாள அரசின் உத்தரவை மதிக்காத நிறுவனங்கள்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!

நேபாள நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பேருந்து நிலையத்தில் நடத்துநர் பயணி இடையே மோதல் | Trichy Bus stand Fight | Kumudam News

திருச்சி பேருந்து நிலையத்தில் நடத்துநர் பயணி இடையே மோதல் | Trichy Bus stand Fight | Kumudam News

ஓணம் பண்டிகை.. பேருந்து நிலைத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. | Onam Celebration | KumudamNews

ஓணம் பண்டிகை.. பேருந்து நிலைத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. | Onam Celebration | KumudamNews

பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran

பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran

திருச்சியில் இருந்து மாவட்டம் வாரியாக விஜய் சுற்றுப்பயணம் #tvk #tvkvijay #election2026

திருச்சியில் இருந்து மாவட்டம் வாரியாக விஜய் சுற்றுப்பயணம் #tvk #tvkvijay #election2026

Headlines Now | 08 PM Headlines | 04 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | GST

Headlines Now | 08 PM Headlines | 04 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | GST

காவல்துறையில் புதிய சாதனை: ஆய்வாளர் ராமலிங்கம் துணை காவல் கண்காணிப்பாளராகத் தேர்வு.. காவல் ஆணையாளர் பாராட்டு!

தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் விஜய்: திருச்சியிலிருந்து 'மக்களுடன் சந்திப்பு'!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.