K U M U D A M   N E W S

கொடைக்கானல் மாணவ, மாணவிகளே இன்று பள்ளி விடுமுறை | Kodaikkanal | School Holiday | Rain | Kumudam News

கொடைக்கானல் மாணவ, மாணவிகளே இன்று பள்ளி விடுமுறை | Kodaikkanal | School Holiday | Rain | Kumudam News

டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News

"அரசு பாராட்டு விழா நடத்துவது சந்தோசம்" - இளையராஜா | Ilaiyaraja Concert | Kumudam News

"அரசு பாராட்டு விழா நடத்துவது சந்தோசம்" - இளையராஜா | Ilaiyaraja Concert | Kumudam News

SPEED NEWS TAMIL | 10 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Latest News | DMK | ADMK | TVK | TNGovt

SPEED NEWS TAMIL | 10 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Latest News | DMK | ADMK | TVK | TNGovt

முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு - TTV Dhinakaran | AMMK | BJP | Kumudam News

முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு - TTV Dhinakaran | AMMK | BJP | Kumudam News

Headlines Now | 07 AM Headlines | 10 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK

Headlines Now | 07 AM Headlines | 10 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK

அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி.. தொண்டர்கள் பதில் சொல்வார்கள் - திருமாவளவன் எச்சரிக்கை!

"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.