K U M U D A M   N E W S
Advertisement

Author : VASUKI RAVICHANDHIRAN

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதலமைச்சர் உத்தரவு

சென்னை வேளச்சேரி விஜயநகரில்  மின்சார ஒயர் அறுந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு சார்பாக 5 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விடிந்ததும் நடந்த கோர சம்பவம்.. நடக்கும் போது பாய்ந்து வெட்டிய நபர்கள்

திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப்படுகொலை

புதுச்சேரியில் வரலாறு காணாத மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது

யாசகம் எடுப்பதில் தகராறு..போதையில் சரமாரி தாக்குதல்! கொலையில் முடிந்த பரிதாபம்

மதுரையில் யாசகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தலையில் மற்றொரு யாசகர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு.

பிப்ரவரியில் தவெக பொதுக்குழு? விஜய்யின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

தவெக கட்சித் தொடங்கி ஓராண்டு காலம் நிறைவடைய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதன் பொதுக்குழு விரைவில் கூட உள்ளதாக வெளியாகியுள்ளது.

பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும்,  பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும்,  பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

‘அமரன்’ படக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து!

'அமரன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை சந்தித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்... வியாபாரிக்கு ஆபாச அர்ச்சனை

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள இரும்புகடையில் ஓசியில் இரும்பு பைப் கேட்டு திமுக ஊராட்சிமன்றத் தலைவர் அராஜகம்.

கனமழை எதிரொலி ; மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு

ஃபெஞ்சல் புயல்.. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.